மறுமை நாளில் 7 கூட்டத்தினருக்கு அல்லாஹ்(SWT)வின் ரஹ்மத்தால் அர்சுடைய நிழல் கிடைக்கும்.
1. தங்கள் வாலிப பருவத்தை அல்லாஹ்(SWT)வுக்காக செலவிட்டவர்கள்.
2. நீதமாக நீதம் செலுத்திய தலைவர்கள்.
3. அடுத்த நேர தொழுகையை எதிர்பார்த்திருந்து தொழுத மனிதர்கள் .
4. சேர்ந்திருந்தால் அல்லாஹ்(SWT)வுக்காக சேர்ந்திருந்தமையும், பிரிந்தால் அல்லாஹ்(SWT)வுக்காக பிரிந்திருந்த மனிதர்களும்.
5. தனிமையிலிருந்து அல்லாஹ்(SWT)வோடு உரையாடிய மனிதர்கள்.
6. அழகிய பெண்கள் தங்களை மோசமான நடத்திக்காக அழைத்தும் செல்லாது தூரமாகியவர்கள்.
7. இடது கைக்கு தெரியாமல் தங்கள் வலது கையால் ஸகாத் கொடுத்தவர்கள்
1. தங்கள் வாலிப பருவத்தை அல்லாஹ்(SWT)வுக்காக செலவிட்டவர்கள்.
2. நீதமாக நீதம் செலுத்திய தலைவர்கள்.
3. அடுத்த நேர தொழுகையை எதிர்பார்த்திருந்து தொழுத மனிதர்கள் .
4. சேர்ந்திருந்தால் அல்லாஹ்(SWT)வுக்காக சேர்ந்திருந்தமையும், பிரிந்தால் அல்லாஹ்(SWT)வுக்காக பிரிந்திருந்த மனிதர்களும்.
5. தனிமையிலிருந்து அல்லாஹ்(SWT)வோடு உரையாடிய மனிதர்கள்.
6. அழகிய பெண்கள் தங்களை மோசமான நடத்திக்காக அழைத்தும் செல்லாது தூரமாகியவர்கள்.
7. இடது கைக்கு தெரியாமல் தங்கள் வலது கையால் ஸகாத் கொடுத்தவர்கள்
No comments:
Post a Comment
write your comments like your Good behavior, Bcoz, This Site Only for Religious purpose.